Saturday, April 28, 2018

வாழ்த்துகின்றேன்

வாழ்த்துகின்றேன் 
எனதுயிர் நீ என்று உணர்கின்றேன் 

போற்றுகிறேன் 
உன்னை என் கருத்தினில் காக்கின்றேன்

இனி நானோ நானில்லை
இனி இரவோ இரவில்லை 
எங்கும் உன் வாசம் தான்

***********************

பாலை வனமான என் வாழ்விலே
சோலையின் மலர் என நீயோ வந்தாய் 

புழுங்கிய ஜீவனுக்கு 
புத்துயிர் பூட்டினாய்(2)
புதுவித அனுபவம்
பூமியே சொர்கம் (2)

போதுமடி இப்பிரிவு 
என்னுடன் கலந்திடு 


        

आँखों को कहने दो

दरिया-ए-जज़बात  दिल में और थोड़ा बहने दो  मुंह जो बात कह ना सके, आँखों को कहने दो।  अब उसको घर की किराय पूरा बच जायेगी  मेरी आँखों में समा गयी...