Sunday, June 9, 2013

நம்ப முடியவில்லை

வானத்து விண்மீன்கள்
வினவுகின்றன
"அவள் திரும்பி வருவாள்
என
இன்னும் நம்புகிறாயா?"

மனமோ
முறுவலிக்கிறது
"அவள் போய் விட்டாள்
என
இன்னும் நம்ப முடியவில்லை".

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...