உன் விழிவண்டுகள் மொய்த்தன
என் மனத் தோட்டத்தில்
என் இதய பூக்களோ
நனைந்திட்டன
தேன் மழையில்.
இன்று மனம் என்னும்
இளங்காளை உன்
காதல் பிடியில்
என்று கொடுப்பாயோ
இடம் உந்தன்
பஞ்சு மடியில்.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment