Saturday, April 28, 2018

வாழ்த்துகின்றேன்

வாழ்த்துகின்றேன் 
எனதுயிர் நீ என்று உணர்கின்றேன் 

போற்றுகிறேன் 
உன்னை என் கருத்தினில் காக்கின்றேன்

இனி நானோ நானில்லை
இனி இரவோ இரவில்லை 
எங்கும் உன் வாசம் தான்

***********************

பாலை வனமான என் வாழ்விலே
சோலையின் மலர் என நீயோ வந்தாய் 

புழுங்கிய ஜீவனுக்கு 
புத்துயிர் பூட்டினாய்(2)
புதுவித அனுபவம்
பூமியே சொர்கம் (2)

போதுமடி இப்பிரிவு 
என்னுடன் கலந்திடு 


        

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...