Showing posts with label குஷ்பு ; khushbhu; kushboo; tamil poem; khushbu tamil poem. Show all posts
Showing posts with label குஷ்பு ; khushbhu; kushboo; tamil poem; khushbu tamil poem. Show all posts

Saturday, May 3, 2025

குஷ்பு


காணும் விழியில் கரையுது நெஞ்சம்,

பாணி மிகுந்த பரிமள வாசம்,

மாணிக்கக் காயம் மயக்கும் நடை,

பூங்கொன்றை சாயல் புரட்டும் நகை.


சங்கதி யெல்லாம் சினிமா அழகு,

அங்க மெல்லாமோ அதீத அழகு ,

தங்க மேனியின் தகிப்பொரு அழகு -அவள் 

சிங்கார கீதமோ சொல்லுக் கழகு .


திருச்சியில் சிலரோ திருக்கோவில் எழுப்ப,

திரு மேனி பேரில் வேள்வி நடத்திட,

குடமுழுக்கு கண்ட குஷ்புவே  - நீ 

இடம் கொண்டாய் இராமன் இதயத்தில் (!!)



காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...