Sunday, March 15, 2015

பொங்கும் என் இதயமா?


கார்முகிலும் காற்றும்தான்  கைகோர்துத் திரியும்
பார் எங்கும் பற்பலக் பண்களைப் பாடிடும்
அழகியுன்னைப் பற்றி நான் கேட்டுவிட்டாலோ
அழுதுவிடும் அக்கணமே அழகுச் மழையாக.

ஆழ்கடலும் நீலவானும் அதிகாலைக் கூடிடும்
சூழ்நிலையோ  உன்னையே சுத்தமாக மறக்கடிக்கும்
பாழ்மனதில் உன் நினைவு அலைமோதும் போதெல்லாம்
தாழ்நினைவுச் சிதறல்கள் நுரையுடனே கடற்கரையில்.

மார்கழி மாதத்து அதிகாலை வேளைதனில்
ஊருக்கு முன்னாலே துயிலெழுந்து நீயோ
தெருக்கோடி தரிசனம் தருகையிலே உவகை -
ஆதவனின் உதயமா, இலை, பொங்கும் என் இதயமா?
D




இதயத்துடிப்பு


ஊடல்கொண்டு
போகும் பெண்ணே
உற்றுக்கேள்

அது
உன் நடை சத்தம்  அல்ல
என் இதயத்துடிப்பு

Friday, March 13, 2015

पत्थर के सनम

मुझे पत्थर के सनम समझती हो
मगर मेरा दिल पत्थर  नहीं
बस अशकों में तैरते आया हूँ
पलकों में अब नमी नहीं

मोहल्ला मुझे मतवाला समजता है
मगर मैं मतवाला हूँ नहीं
बस तेरी ख्यालों का नशा छडा है
कम्बख्त, उतरता ही नहीं

दोस्त मुझे आवारा कहते हैं
मगर मैं आवारा हूँ नहीं
बस तुम्हारी याद आती तो
घर अच्छा लगता नहीं

अक्सर खुदको लगता है परेशान हूँ
मगर परेशानी नींद को छीना नहीं
बस सेज सूनी है तुम्हारे बिना
नींद की कोई गुन्जायिश नहीं
D

The rise and rise of Luckin' Coffee

 Luckin Coffee. Does this sound a bell or ring a bell to any of you? I bet not. For most people outside of China and select parts of Southea...