Sunday, March 15, 2015

இதயத்துடிப்பு


ஊடல்கொண்டு
போகும் பெண்ணே
உற்றுக்கேள்

அது
உன் நடை சத்தம்  அல்ல
என் இதயத்துடிப்பு

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...