Sunday, March 15, 2015

இதயத்துடிப்பு


ஊடல்கொண்டு
போகும் பெண்ணே
உற்றுக்கேள்

அது
உன் நடை சத்தம்  அல்ல
என் இதயத்துடிப்பு

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...