Sunday, September 28, 2014

என் இதயமே


என் இதய ஜீவன் நீயே
இன் மொழியால் கொல்கிறாயே
விழிப் போர் தொடுக்கும்போது
எப்போதும் வெல்கிராயே

எங்காவது கிடைப்பாயா
தேடாமலே

பங்காவது கிடைக்காதா
பாவையுன்தன் மனதிலே

பிறப்பென்று இனி இருந்தால்
கூட இருப்பேன்

உருப்பெற்று சிறப்புற்று
சடுதியில் உனை சேர்ந்திடுவேன்

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...