Sunday, September 28, 2014

என் இதயமே


என் இதய ஜீவன் நீயே
இன் மொழியால் கொல்கிறாயே
விழிப் போர் தொடுக்கும்போது
எப்போதும் வெல்கிராயே

எங்காவது கிடைப்பாயா
தேடாமலே

பங்காவது கிடைக்காதா
பாவையுன்தன் மனதிலே

பிறப்பென்று இனி இருந்தால்
கூட இருப்பேன்

உருப்பெற்று சிறப்புற்று
சடுதியில் உனை சேர்ந்திடுவேன்

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...