அவளே நினைவிலும் அவளே கனவிலும்- ஆனால்
அவள் மனதில் நான் இல்லை போலும்.
நான் விழித்திருக்க உலகம் உறங்கி இருக்க
மழை மட்டும் என்னுடன் அழுது இருக்க.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment