Tuesday, November 10, 2015

A short poem on rain


அவளே நினைவிலும் அவளே கனவிலும்- ஆனால்
அவள் மனதில் நான் இல்லை போலும்.

நான் விழித்திருக்க உலகம் உறங்கி இருக்க
மழை மட்டும் என்னுடன் அழுது இருக்க.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...