Tuesday, November 10, 2015

A short poem on rain


அவளே நினைவிலும் அவளே கனவிலும்- ஆனால்
அவள் மனதில் நான் இல்லை போலும்.

நான் விழித்திருக்க உலகம் உறங்கி இருக்க
மழை மட்டும் என்னுடன் அழுது இருக்க.

No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...