Tuesday, November 10, 2015

A short poem on rain


அவளே நினைவிலும் அவளே கனவிலும்- ஆனால்
அவள் மனதில் நான் இல்லை போலும்.

நான் விழித்திருக்க உலகம் உறங்கி இருக்க
மழை மட்டும் என்னுடன் அழுது இருக்க.

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...