Saturday, September 28, 2019

அடுக்காது


அடுக்காது , நான்
புன்வுறுவல்
புரிய முனைவது.

அப்புன்னகையில்
சோகத்தை
மறைக்க
முயல்வது.

வீட்டு மாடியில்
விளக்கேற்றி
வைத்துவிட்டு

காற்றிற்கு
தூது விட்டு
அழைப்பது .

வெற்றுச் சுவரில்
கண்ணை மட்டும்
கீறி விட்டு  

புதிய முகமொன்றைப் 
படைக்கப்
போராடுவது.

பாலையில்
பயணிக்க
முடிவுசெய்து, பின்

கானலில்
தாகத்தை
தீர்க்க முயலுவது.
  






  

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...