மகரந்தத் தேன் எடுக்க இதழ் விரித்து நா தீண்ட - உன்
மதன தேன் உண்டு மாளவில்லையடி ரதியே.
மரத் தேன் அறுசுவை என்றேன் உனைப் புணரும் முன்
மறந் தேன் எனையே உன் சொர்க வாசலிலே.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
— தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...
No comments:
Post a Comment