மகரந்தத் தேன் எடுக்க இதழ் விரித்து நா தீண்ட - உன்
மதன தேன் உண்டு மாளவில்லையடி ரதியே.
மரத் தேன் அறுசுவை என்றேன் உனைப் புணரும் முன்
மறந் தேன் எனையே உன் சொர்க வாசலிலே.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment