Sunday, June 4, 2023

மகரந்தத் தேன்

 


மகரந்தத்  தேன் எடுக்க இதழ் விரித்து நா தீண்ட - உன் 

மதன தேன் உண்டு  மாளவில்லையடி ரதியே.

 மரத் தேன் அறுசுவை என்றேன் உனைப் புணரும் முன்

மறந் தேன் எனையே உன் சொர்க வாசலிலே.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...