Sunday, June 4, 2023

மகரந்தத் தேன்

 


மகரந்தத்  தேன் எடுக்க இதழ் விரித்து நா தீண்ட - உன் 

மதன தேன் உண்டு  மாளவில்லையடி ரதியே.

 மரத் தேன் அறுசுவை என்றேன் உனைப் புணரும் முன்

மறந் தேன் எனையே உன் சொர்க வாசலிலே.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...