Monday, May 22, 2023

உந்தன் உயிரால் நிரப்பிவிடு.

 

படுக்கையில் பதமாய்ப் படர்ந்து விடு 

கனிவாய்த் என்னைக் கவர்ந்து இழு.

எச்சில் மாற்றி உண்டு விடு - பின் 

உடைக்கு மெதுவாய் விடை கொடு

உன்னையே எனக்கு உடுத்தி விடு

வியர்வை மழையில் பயிரை இடு.

எந்தன் உயிரை உறிஞ்சி எடு

உந்தன் உயிரால் நிரப்பி விடு.


No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...