Monday, May 22, 2023

உந்தன் உயிரால் நிரப்பிவிடு.

 

படுக்கையில் பதமாய்ப் படர்ந்து விடு 

கனிவாய்த் என்னைக் கவர்ந்து இழு.

எச்சில் மாற்றி உண்டு விடு - பின் 

உடைக்கு மெதுவாய் விடை கொடு

உன்னையே எனக்கு உடுத்தி விடு

வியர்வை மழையில் பயிரை இடு.

எந்தன் உயிரை உறிஞ்சி எடு

உந்தன் உயிரால் நிரப்பி விடு.


No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...