படுக்கையில் பதமாய்ப் படர்ந்து விடு
கனிவாய்த் என்னைக் கவர்ந்து இழு.
எச்சில் மாற்றி உண்டு விடு - பின்
உடைக்கு மெதுவாய் விடை கொடு
உன்னையே எனக்கு உடுத்தி விடு
வியர்வை மழையில் பயிரை இடு.
எந்தன் உயிரை உறிஞ்சி எடு
உந்தன் உயிரால் நிரப்பி விடு.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment