படுக்கையில் பதமாய்ப் படர்ந்து விடு
கனிவாய்த் என்னைக் கவர்ந்து இழு.
எச்சில் மாற்றி உண்டு விடு - பின்
உடைக்கு மெதுவாய் விடை கொடு
உன்னையே எனக்கு உடுத்தி விடு
வியர்வை மழையில் பயிரை இடு.
எந்தன் உயிரை உறிஞ்சி எடு
உந்தன் உயிரால் நிரப்பி விடு.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
— தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...
No comments:
Post a Comment