Monday, May 22, 2023

உந்தன் உயிரால் நிரப்பிவிடு.

 

படுக்கையில் பதமாய்ப் படர்ந்து விடு 

கனிவாய்த் என்னைக் கவர்ந்து இழு.

எச்சில் மாற்றி உண்டு விடு - பின் 

உடைக்கு மெதுவாய் விடை கொடு

உன்னையே எனக்கு உடுத்தி விடு

வியர்வை மழையில் பயிரை இடு.

எந்தன் உயிரை உறிஞ்சி எடு

உந்தன் உயிரால் நிரப்பி விடு.


No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...