Saturday, May 18, 2024

மெய்யப்பா

 


இன்றே பிறந்தாயா, மெய்யப்பா ?

என்றோ பரிச்சயம் போல, அப்பப்பா!

உன் assignment நோட்ஸ் பலரையும் 

வாழ்வித்தது என்னவோ மெய்யப்பா!


உனைக் காண்பது அரிது , ஏனில் நீ 

படையல் இருமுடி நெய்யப்பா!

உன் அறிவு கடல் ஆழம்,

உன் மனம் திசை காட்டி, அப்பப்பா!


உன் புன்னகை ஒன்றே போதும்,

உலகமே மலர, மெய்யப்பா!

-திலீப் 



 

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...