Saturday, May 18, 2024

மெய்யப்பா

 


இன்றே பிறந்தாயா, மெய்யப்பா ?

என்றோ பரிச்சயம் போல, அப்பப்பா!

உன் assignment நோட்ஸ் பலரையும் 

வாழ்வித்தது என்னவோ மெய்யப்பா!


உனைக் காண்பது அரிது , ஏனில் நீ 

படையல் இருமுடி நெய்யப்பா!

உன் அறிவு கடல் ஆழம்,

உன் மனம் திசை காட்டி, அப்பப்பா!


உன் புன்னகை ஒன்றே போதும்,

உலகமே மலர, மெய்யப்பா!

-திலீப் 



 

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...