Saturday, May 18, 2024

மெய்யப்பா - 2

 மெய்யாலுமே உனுக்கு பொறந்த நாளா 

மெய்யப்பா , படா குஜால்ப்பா!


47B ல அண்ணா நகர் வுட்டா

கிண்டி வர்ற வரைக்கும் 

குஜிலிங்களையே கரெக்ட் பண்ணி 

காண்டு ஆன கஸ்துரி கூட இருந்தும் 


எப்படி நாய்னா ஷோக்கா நீ மட்டும் 

படிப்புல பிஸ்தாவா தேறிக்கின?

கூவத்த வுட்டு அப்பால போயி  

குஜாலா இருடா , என் சில்லேறி !!

-திலீப்      

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...