Sunday, February 3, 2013

இன்றைய நீதி

"கேஸ் கட்டு"
கோர்ட் அறையில்.

"நோட்டுக் கட்டு"
நீதிபதி வீட்டில்.



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...