Friday, February 15, 2013

ஏகாந்தம்


தன்னை இழந்த
நிலையில்தான்
விஞ்ஞானியும்
மெய்ஞ்ஞானியும்
உண்மையை
உணர்ந்துள்ளநராம்.

என்னை
உன்னில் இழக்க
உயிந்துள்ளேன்.
ஏற்று
ஏகாந்ததுக்கு
இட்டுசெல்வாயா?

No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...