Friday, February 15, 2013

ஏகாந்தம்


தன்னை இழந்த
நிலையில்தான்
விஞ்ஞானியும்
மெய்ஞ்ஞானியும்
உண்மையை
உணர்ந்துள்ளநராம்.

என்னை
உன்னில் இழக்க
உயிந்துள்ளேன்.
ஏற்று
ஏகாந்ததுக்கு
இட்டுசெல்வாயா?

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...