Friday, February 15, 2013

ஏகாந்தம்


தன்னை இழந்த
நிலையில்தான்
விஞ்ஞானியும்
மெய்ஞ்ஞானியும்
உண்மையை
உணர்ந்துள்ளநராம்.

என்னை
உன்னில் இழக்க
உயிந்துள்ளேன்.
ஏற்று
ஏகாந்ததுக்கு
இட்டுசெல்வாயா?

No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...