மேகமே, அவள் வருமுன்னே
மெதுவாகப் பெய்.
மழையே, அவள் வந்தபின்னே
மட்டாமல் பெய்.
வருமுன் பெய்யாதே-
வர முடியாமல்
இருந்து விடுவாள்.
வந்ததும் விடாதே -
போக முடியாமல்
இருந்து விடுவாள் .
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
— தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...
No comments:
Post a Comment