Wednesday, August 7, 2019

மழையே!


மேகமே, அவள் வருமுன்னே
மெதுவாகப் பெய்.

மழையே, அவள் வந்தபின்னே
மட்டாமல் பெய்.

வருமுன் பெய்யாதே-
வர முடியாமல்
இருந்து விடுவாள்.

வந்ததும் விடாதே -
போக முடியாமல்
இருந்து விடுவாள் .

     

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...