Wednesday, August 7, 2019

மழையே!


மேகமே, அவள் வருமுன்னே
மெதுவாகப் பெய்.

மழையே, அவள் வந்தபின்னே
மட்டாமல் பெய்.

வருமுன் பெய்யாதே-
வர முடியாமல்
இருந்து விடுவாள்.

வந்ததும் விடாதே -
போக முடியாமல்
இருந்து விடுவாள் .

     

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...