Saturday, February 15, 2020

காணாமல் போகுமே


கரை சேரும் பிறவிதனில்
கை சேராக் காதலினால்
நரை சேர்ந்த கர்ணமூலம்
இறை சேர்ந்த ஓரிதயம்.

பிணி சேர்ந்த இத்தேகம்
அணி சேர்ந்த என்சோகம்
பனி சேர்ந்த சிகரம்போல்
இனி காணாமல் போகுமே.
     
  

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...