Sunday, September 17, 2023

தன் தாய் மானம் காக்கவே 

தந் தாய் உன் சிரத்தையே .

பாரதத்தைப்  பதிவேற்றவே

தந் தாய் உன் தந்தத்தையே.


வாரண முகத்தவா, ஐந்து கரத்தவா 

நாரணன் மருகா, நான் மறையோனே!

காரணங்களுக்கும் கரணம் கொடுப்போனே 

தோரணம் கட்டி இன்று தொழுவேனுனை.



    

No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...