தன் தாய் மானம் காக்கவே
தந் தாய் உன் சிரத்தையே .
பாரதத்தைப் பதிவேற்றவே
தந் தாய் உன் தந்தத்தையே.
வாரண முகத்தவா, ஐந்து கரத்தவா
நாரணன் மருகா, நான் மறையோனே!
காரணங்களுக்கும் கரணம் கொடுப்போனே
தோரணம் கட்டி இன்று தொழுவேனுனை.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment