தன் தாய் மானம் காக்கவே
தந் தாய் உன் சிரத்தையே .
பாரதத்தைப் பதிவேற்றவே
தந் தாய் உன் தந்தத்தையே.
வாரண முகத்தவா, ஐந்து கரத்தவா
நாரணன் மருகா, நான் மறையோனே!
காரணங்களுக்கும் கரணம் கொடுப்போனே
தோரணம் கட்டி இன்று தொழுவேனுனை.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
மெய்யாலுமே உனுக்கு பொறந்த நாளா மெய்யப்பா , படா குஜால்ப்பா! 47B ல அண்ணா நகர் வுட்டா கிண்டி வர்ற வரைக்கும் குஜிலிங்களையே கரெக்ட் பண்ணி காண...
No comments:
Post a Comment