Sunday, September 17, 2023

தன் தாய் மானம் காக்கவே 

தந் தாய் உன் சிரத்தையே .

பாரதத்தைப்  பதிவேற்றவே

தந் தாய் உன் தந்தத்தையே.


வாரண முகத்தவா, ஐந்து கரத்தவா 

நாரணன் மருகா, நான் மறையோனே!

காரணங்களுக்கும் கரணம் கொடுப்போனே 

தோரணம் கட்டி இன்று தொழுவேனுனை.



    

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...