Sunday, September 17, 2023

தன் தாய் மானம் காக்கவே 

தந் தாய் உன் சிரத்தையே .

பாரதத்தைப்  பதிவேற்றவே

தந் தாய் உன் தந்தத்தையே.


வாரண முகத்தவா, ஐந்து கரத்தவா 

நாரணன் மருகா, நான் மறையோனே!

காரணங்களுக்கும் கரணம் கொடுப்போனே 

தோரணம் கட்டி இன்று தொழுவேனுனை.



    

No comments:

மெய்யப்பா - 2

 மெய்யாலுமே உனுக்கு பொறந்த நாளா  மெய்யப்பா , படா குஜால்ப்பா! 47B ல அண்ணா நகர் வுட்டா கிண்டி வர்ற வரைக்கும்  குஜிலிங்களையே கரெக்ட் பண்ணி  காண...