Saturday, April 28, 2018

வாழ்த்துகின்றேன்

வாழ்த்துகின்றேன் 
எனதுயிர் நீ என்று உணர்கின்றேன் 

போற்றுகிறேன் 
உன்னை என் கருத்தினில் காக்கின்றேன்

இனி நானோ நானில்லை
இனி இரவோ இரவில்லை 
எங்கும் உன் வாசம் தான்

***********************

பாலை வனமான என் வாழ்விலே
சோலையின் மலர் என நீயோ வந்தாய் 

புழுங்கிய ஜீவனுக்கு 
புத்துயிர் பூட்டினாய்(2)
புதுவித அனுபவம்
பூமியே சொர்கம் (2)

போதுமடி இப்பிரிவு 
என்னுடன் கலந்திடு 


        

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...