Friday, January 4, 2013

வையக வேள்வி



வாழ்க்கைப்படகில் ஏறி விட்டேன்
எதற்க்கென்று அறியவில்லை.

இலக்கு அறிய
இயலவில்லை.

போகுமிடமோ
புரியவில்லை.

திக்கற்ற பாரவ்தியாய்
தண்ணீரில்
தத்தளிக்கிறேன்.

கடை நிலையாய்க்
கரையேறக்
காத்திருக்கிறேன்.

No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...