Friday, January 4, 2013

வையக வேள்வி



வாழ்க்கைப்படகில் ஏறி விட்டேன்
எதற்க்கென்று அறியவில்லை.

இலக்கு அறிய
இயலவில்லை.

போகுமிடமோ
புரியவில்லை.

திக்கற்ற பாரவ்தியாய்
தண்ணீரில்
தத்தளிக்கிறேன்.

கடை நிலையாய்க்
கரையேறக்
காத்திருக்கிறேன்.

No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...