Friday, January 4, 2013

வையக வேள்வி



வாழ்க்கைப்படகில் ஏறி விட்டேன்
எதற்க்கென்று அறியவில்லை.

இலக்கு அறிய
இயலவில்லை.

போகுமிடமோ
புரியவில்லை.

திக்கற்ற பாரவ்தியாய்
தண்ணீரில்
தத்தளிக்கிறேன்.

கடை நிலையாய்க்
கரையேறக்
காத்திருக்கிறேன்.

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...