Friday, January 4, 2013

வையக வேள்வி



வாழ்க்கைப்படகில் ஏறி விட்டேன்
எதற்க்கென்று அறியவில்லை.

இலக்கு அறிய
இயலவில்லை.

போகுமிடமோ
புரியவில்லை.

திக்கற்ற பாரவ்தியாய்
தண்ணீரில்
தத்தளிக்கிறேன்.

கடை நிலையாய்க்
கரையேறக்
காத்திருக்கிறேன்.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...