Friday, January 25, 2013

ராசி


என் கையின்
ராசியான ரேகைகள்
எங்கோ விழுந்து விட்டன.

கண்டெடுத்தால்
உன் கையில்
எடுத்துக்கொள்.

என் பங்கு சந்தோஷத்தை
உன் கையில்
அலங்கரித்துக்கொள்.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...