Friday, January 25, 2013

ராசி


என் கையின்
ராசியான ரேகைகள்
எங்கோ விழுந்து விட்டன.

கண்டெடுத்தால்
உன் கையில்
எடுத்துக்கொள்.

என் பங்கு சந்தோஷத்தை
உன் கையில்
அலங்கரித்துக்கொள்.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...