என் கையின்
ராசியான ரேகைகள்
எங்கோ விழுந்து விட்டன.
கண்டெடுத்தால்
உன் கையில்
எடுத்துக்கொள்.
என் பங்கு சந்தோஷத்தை
உன் கையில்
அலங்கரித்துக்கொள்.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment