Friday, January 25, 2013

ராசி


என் கையின்
ராசியான ரேகைகள்
எங்கோ விழுந்து விட்டன.

கண்டெடுத்தால்
உன் கையில்
எடுத்துக்கொள்.

என் பங்கு சந்தோஷத்தை
உன் கையில்
அலங்கரித்துக்கொள்.

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...