Sunday, June 9, 2013

நம்ப முடியவில்லை

வானத்து விண்மீன்கள்
வினவுகின்றன
"அவள் திரும்பி வருவாள்
என
இன்னும் நம்புகிறாயா?"

மனமோ
முறுவலிக்கிறது
"அவள் போய் விட்டாள்
என
இன்னும் நம்ப முடியவில்லை".

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...