Sunday, June 9, 2013

நம்ப முடியவில்லை

வானத்து விண்மீன்கள்
வினவுகின்றன
"அவள் திரும்பி வருவாள்
என
இன்னும் நம்புகிறாயா?"

மனமோ
முறுவலிக்கிறது
"அவள் போய் விட்டாள்
என
இன்னும் நம்ப முடியவில்லை".

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...