Saturday, June 22, 2013

தொய்வு

கூட்டத்தின் நடுவிலும்
தனிமையாய் உணர்கிறேன்

ரணமாயுள்ள இதயத்திற்கு
கண்ணீர் மருந்து போடுகின்றேன்

தலையணையில் நட்சத்திரங்கள்
கண்ணீரால் புனைகின்றேன்

உன்னை அடையும் முயற்சியில்
என்னையே நான் இழக்கின்றேன்


No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...