Saturday, June 22, 2013

தொய்வு

கூட்டத்தின் நடுவிலும்
தனிமையாய் உணர்கிறேன்

ரணமாயுள்ள இதயத்திற்கு
கண்ணீர் மருந்து போடுகின்றேன்

தலையணையில் நட்சத்திரங்கள்
கண்ணீரால் புனைகின்றேன்

உன்னை அடையும் முயற்சியில்
என்னையே நான் இழக்கின்றேன்


No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...