Saturday, June 22, 2013

தொய்வு

கூட்டத்தின் நடுவிலும்
தனிமையாய் உணர்கிறேன்

ரணமாயுள்ள இதயத்திற்கு
கண்ணீர் மருந்து போடுகின்றேன்

தலையணையில் நட்சத்திரங்கள்
கண்ணீரால் புனைகின்றேன்

உன்னை அடையும் முயற்சியில்
என்னையே நான் இழக்கின்றேன்


No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...