Saturday, June 22, 2013

தொய்வு

கூட்டத்தின் நடுவிலும்
தனிமையாய் உணர்கிறேன்

ரணமாயுள்ள இதயத்திற்கு
கண்ணீர் மருந்து போடுகின்றேன்

தலையணையில் நட்சத்திரங்கள்
கண்ணீரால் புனைகின்றேன்

உன்னை அடையும் முயற்சியில்
என்னையே நான் இழக்கின்றேன்


No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...