Saturday, August 3, 2013

தியானம்

ஒரு எண்ணம் ஓய்ந்தது பின்
மறு எண்ணம் ஜனித்தது
இரண்டுக்கும் இடைப்பட்ட
இடைவெளியில் ஆன்மஜோதி!

கண்டெடுக்கக் கடினப்பட்டேன்
புரவுலகைப் புரட்டிப்பார்தேன்
தேடியபோது கிடைக்கவில்லை
உணர்ந்தபோதோ திகட்டவில்லை!
❣D❣



No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...