Saturday, August 3, 2013

தியானம்

ஒரு எண்ணம் ஓய்ந்தது பின்
மறு எண்ணம் ஜனித்தது
இரண்டுக்கும் இடைப்பட்ட
இடைவெளியில் ஆன்மஜோதி!

கண்டெடுக்கக் கடினப்பட்டேன்
புரவுலகைப் புரட்டிப்பார்தேன்
தேடியபோது கிடைக்கவில்லை
உணர்ந்தபோதோ திகட்டவில்லை!
❣D❣



No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...