Saturday, August 3, 2013

தியானம்

ஒரு எண்ணம் ஓய்ந்தது பின்
மறு எண்ணம் ஜனித்தது
இரண்டுக்கும் இடைப்பட்ட
இடைவெளியில் ஆன்மஜோதி!

கண்டெடுக்கக் கடினப்பட்டேன்
புரவுலகைப் புரட்டிப்பார்தேன்
தேடியபோது கிடைக்கவில்லை
உணர்ந்தபோதோ திகட்டவில்லை!
❣D❣



No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...