Wednesday, August 28, 2013

என் மனதுள் நீ

மதியும்  மனதும் பிணியாய் இழுக்க
நித்தமும் நீயென கதியாய்க் கிடக்க
சித்தமோ சிதறிச் சமநிலைத் தவறிட
பித்தம் தெளியப் பிரம்மப் பிரயத்தனம்.

ஆன்மா தன்னில் ஐக்கியம் ஆனாய்
ஆனால் தூரதேசம் விட்டுப் போனாய்
எழுமனது நிலைநிறுத்தி உயரும்போதும்
என் மனதுள்ளேயே நீ எட்டாக் கனியாய்.

❣D❣

1 comment:

Unknown said...

Nice poem again. This is Anantha Nageswaran. My name does not appear in the comments.

The rise and rise of Luckin' Coffee

 Luckin Coffee. Does this sound a bell or ring a bell to any of you? I bet not. For most people outside of China and select parts of Southea...