Tuesday, December 17, 2013

அய்யா உன் துணை

அறியாப் பருவத்தில் அறிய வைத்து
எரியா விளக்கை ஏற்றி வைத்தாய்
புரியாப் புதிர் பல புரிந்தது
விரியா வாழ்க்கை விரிந்த பொது!!

பரிமேல் அழகன் துணையுடனே
குறியாய் நின்றேன் திசை நோக்கி
தறிகெட் டோடாமல் துணிவுடனே
புரிந்தேன் செய்கைப் பலவும்.
❣D❣

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...