Tuesday, December 17, 2013

அய்யா உன் துணை

அறியாப் பருவத்தில் அறிய வைத்து
எரியா விளக்கை ஏற்றி வைத்தாய்
புரியாப் புதிர் பல புரிந்தது
விரியா வாழ்க்கை விரிந்த பொது!!

பரிமேல் அழகன் துணையுடனே
குறியாய் நின்றேன் திசை நோக்கி
தறிகெட் டோடாமல் துணிவுடனே
புரிந்தேன் செய்கைப் பலவும்.
❣D❣

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...