Tuesday, December 17, 2013

அய்யா உன் துணை

அறியாப் பருவத்தில் அறிய வைத்து
எரியா விளக்கை ஏற்றி வைத்தாய்
புரியாப் புதிர் பல புரிந்தது
விரியா வாழ்க்கை விரிந்த பொது!!

பரிமேல் அழகன் துணையுடனே
குறியாய் நின்றேன் திசை நோக்கி
தறிகெட் டோடாமல் துணிவுடனே
புரிந்தேன் செய்கைப் பலவும்.
❣D❣

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...