Thursday, December 26, 2013

மையல்

விழிப்புலகம் கனவுலகம் இரண்டு
விடாமல் மையல் வயங்கொண்டு
வழிபடுதல் ஜீவனுக்கு உண்டு
வதங்கியது மதியுறக்கங்கண்டு.

விழிப்பிழந்து தூங்குகையில் விண்டு
விழித்திருக்கும் ஆன்மாவோ நின்று
கழித்திருக்கும்  அறிவீனம் என்று
காட்டியது சாட்சி என நன்று



No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...