Thursday, December 26, 2013

மையல்

விழிப்புலகம் கனவுலகம் இரண்டு
விடாமல் மையல் வயங்கொண்டு
வழிபடுதல் ஜீவனுக்கு உண்டு
வதங்கியது மதியுறக்கங்கண்டு.

விழிப்பிழந்து தூங்குகையில் விண்டு
விழித்திருக்கும் ஆன்மாவோ நின்று
கழித்திருக்கும்  அறிவீனம் என்று
காட்டியது சாட்சி என நன்று



No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...