Thursday, December 26, 2013

மையல்

விழிப்புலகம் கனவுலகம் இரண்டு
விடாமல் மையல் வயங்கொண்டு
வழிபடுதல் ஜீவனுக்கு உண்டு
வதங்கியது மதியுறக்கங்கண்டு.

விழிப்பிழந்து தூங்குகையில் விண்டு
விழித்திருக்கும் ஆன்மாவோ நின்று
கழித்திருக்கும்  அறிவீனம் என்று
காட்டியது சாட்சி என நன்று



No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...