Thursday, December 26, 2013

மையல்

விழிப்புலகம் கனவுலகம் இரண்டு
விடாமல் மையல் வயங்கொண்டு
வழிபடுதல் ஜீவனுக்கு உண்டு
வதங்கியது மதியுறக்கங்கண்டு.

விழிப்பிழந்து தூங்குகையில் விண்டு
விழித்திருக்கும் ஆன்மாவோ நின்று
கழித்திருக்கும்  அறிவீனம் என்று
காட்டியது சாட்சி என நன்று



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...