Wednesday, December 18, 2013

களி

திருவா திரை ஒருவாய்க் களி
பெறுவாய் என படைத் திட்டேன்
மருவா மலே அருள்வாய்  என
திருவா யுற  துதித் திட்டேன்

வருவாய் உன தருளால் எனை
குருவாய் மன தாட் கொள்ள.
தருவாய் இனி பிறவா வரம்
உருவாய் உன துள்ளே.

❤D

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...