Wednesday, December 18, 2013

களி

திருவா திரை ஒருவாய்க் களி
பெறுவாய் என படைத் திட்டேன்
மருவா மலே அருள்வாய்  என
திருவா யுற  துதித் திட்டேன்

வருவாய் உன தருளால் எனை
குருவாய் மன தாட் கொள்ள.
தருவாய் இனி பிறவா வரம்
உருவாய் உன துள்ளே.

❤D

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...