Wednesday, December 18, 2013

களி

திருவா திரை ஒருவாய்க் களி
பெறுவாய் என படைத் திட்டேன்
மருவா மலே அருள்வாய்  என
திருவா யுற  துதித் திட்டேன்

வருவாய் உன தருளால் எனை
குருவாய் மன தாட் கொள்ள.
தருவாய் இனி பிறவா வரம்
உருவாய் உன துள்ளே.

❤D

No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...