Wednesday, December 18, 2013

களி

திருவா திரை ஒருவாய்க் களி
பெறுவாய் என படைத் திட்டேன்
மருவா மலே அருள்வாய்  என
திருவா யுற  துதித் திட்டேன்

வருவாய் உன தருளால் எனை
குருவாய் மன தாட் கொள்ள.
தருவாய் இனி பிறவா வரம்
உருவாய் உன துள்ளே.

❤D

No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...