Wednesday, August 7, 2019

மழையே!


மேகமே, அவள் வருமுன்னே
மெதுவாகப் பெய்.

மழையே, அவள் வந்தபின்னே
மட்டாமல் பெய்.

வருமுன் பெய்யாதே-
வர முடியாமல்
இருந்து விடுவாள்.

வந்ததும் விடாதே -
போக முடியாமல்
இருந்து விடுவாள் .

     

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...