கரை சேரும் பிறவிதனில்
கை சேராக் காதலினால்
நரை சேர்ந்த கர்ணமூலம்
இறை சேர்ந்த ஓரிதயம்.
பிணி சேர்ந்த இத்தேகம்
அணி சேர்ந்த என்சோகம்
பனி சேர்ந்த சிகரம்போல்
இனி காணாமல் போகுமே.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment