Sunday, September 17, 2023

தன் தாய் மானம் காக்கவே 

தந் தாய் உன் சிரத்தையே .

பாரதத்தைப்  பதிவேற்றவே

தந் தாய் உன் தந்தத்தையே.


வாரண முகத்தவா, ஐந்து கரத்தவா 

நாரணன் மருகா, நான் மறையோனே!

காரணங்களுக்கும் கரணம் கொடுப்போனே 

தோரணம் கட்டி இன்று தொழுவேனுனை.



    

बेख़ुदी का ज़माना

  मैख़ाने में यूँ घुसा तो मेरे सामने पैमाना आ गया साक़ी के इक इशारे से बेख़ुदी का ज़माना आ गया।  सीने में दबी चिंगारी जब सांसों में धड़की बन...