Friday, September 5, 2025

மாட்சி என்ன மாட்சி

மாட்சி என்ன மாட்சி - மனையில் மட்டுமே மாட்சியா?

மறையும் இறையும் கூட செய்கிறதே?


ஆட்சி என்ன ஆட்சி -  நாட்டில் மட்டுமே ஆட்சியா?

காடும் கடலும் கூட காண்கிறதே?


காட்சி என்ன காட்சி- கண்களால் மட்டுமே காட்சியா?

மனதின் ஓட்டத்தை என் சொல்ல?


சாட்சி என்ன சாட்சி – நா வன்மை மட்டுமே சாட்சியா?

மனதின் தர்மத்தை என் செய்ய?

 

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...