Thursday, September 10, 2015

கண்ணன் வருவான்

கண்ணன் வருவான்
==============
கண்ணன் கனவில் கதை கதைப்பான்
எண்ண அலைகளில் மிதக்க விடுவான்
பண் ஆயிரம் உயிர்ப்பிக்க உந்துதலாய்
விண்ணவர் பூச்சொறிய வழியமைப்பான்

❤D❤

Written in Chennai Tamizh, the same would look like something below:

கிஸ்னன் வருவான் கில்மா குடுப்பான்
கண்ணால பட்டா கபடி ஆடுவான்
கிண்ணுன்னு சரக்கு ஏதிக்கினு நைனா
கிரிகிரி வேலையெல்லாம் காட்டிட்டு பூடுவான்.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...