Thursday, September 10, 2015

கண்ணன் வருவான்

கண்ணன் வருவான்
==============
கண்ணன் கனவில் கதை கதைப்பான்
எண்ண அலைகளில் மிதக்க விடுவான்
பண் ஆயிரம் உயிர்ப்பிக்க உந்துதலாய்
விண்ணவர் பூச்சொறிய வழியமைப்பான்

❤D❤

Written in Chennai Tamizh, the same would look like something below:

கிஸ்னன் வருவான் கில்மா குடுப்பான்
கண்ணால பட்டா கபடி ஆடுவான்
கிண்ணுன்னு சரக்கு ஏதிக்கினு நைனா
கிரிகிரி வேலையெல்லாம் காட்டிட்டு பூடுவான்.

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...