Thursday, September 10, 2015

கண்ணன் வருவான்

கண்ணன் வருவான்
==============
கண்ணன் கனவில் கதை கதைப்பான்
எண்ண அலைகளில் மிதக்க விடுவான்
பண் ஆயிரம் உயிர்ப்பிக்க உந்துதலாய்
விண்ணவர் பூச்சொறிய வழியமைப்பான்

❤D❤

Written in Chennai Tamizh, the same would look like something below:

கிஸ்னன் வருவான் கில்மா குடுப்பான்
கண்ணால பட்டா கபடி ஆடுவான்
கிண்ணுன்னு சரக்கு ஏதிக்கினு நைனா
கிரிகிரி வேலையெல்லாம் காட்டிட்டு பூடுவான்.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...