Thursday, September 10, 2015

பகுத்தறிவு

என் நண்பன் வினவினான்
==================
பகுக்கும் அறிவின் துணைக்கொண்டு - ஆய்ந்து
தொகுத்த முடிவின் பயன்கண்டு - பார்
வகுத்த நெறிதம் மகிழ்ந்திட்டால் - பாழ்
மதத்தால் வருமோ பயன் ?


என் பதிலோ இப்படி
==================
அறிவுக்கு அப்பாலே ஆண்டவன் - அவனை
அறிவது பகுத்தலால் ஆகாது - எனவே
நெறியிற் கடந்து உணர்வோம் - அது
அறிவும் மதமும் அறியாதது.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...