Saturday, August 3, 2013

தியானம்

ஒரு எண்ணம் ஓய்ந்தது பின்
மறு எண்ணம் ஜனித்தது
இரண்டுக்கும் இடைப்பட்ட
இடைவெளியில் ஆன்மஜோதி!

கண்டெடுக்கக் கடினப்பட்டேன்
புரவுலகைப் புரட்டிப்பார்தேன்
தேடியபோது கிடைக்கவில்லை
உணர்ந்தபோதோ திகட்டவில்லை!
❣D❣



No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...