Saturday, October 5, 2013

சீவன்


வாழ்ந்திருக்கும் காலம் மனதில் நீ
ஆழ்ந்திருக்கும் சித்தக் கருத்தில் நீ
விழித்திருக்கும் போதும் கனவில் நீ
வீழ்ந்திருக்கும் போதும் சீவனில் நீ.

இதமாய்ப் பல  இன்சொல் பேசியும்
நிதமாய் அமைதி நிலைக்கா ததேன்?
பனித்த கண்கள் பரிபாஷைப் பகிர்ந்தும்
கனிந்த மனமோ கிட்டாததேன்?
❣D❣



No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...