Thursday, October 24, 2013

நான்மறை


நான்மறையில் நான் மறைந்தேன்
ஊணுறக்கம் தான் மறந்தேன்
தாநென்கிற  ஊழ்த்  துறந்தேன்
ஆணவனில் "நான்" மறைந்தேன்.
❣D❣

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...