Saturday, September 19, 2020

தனிமை

 தனிமைமேல் எனக்கொரு

தனிப் பிரியம்.

மனதைப் புண் படுத்த 

மற்ற எவரும் இல்லை, அங்கே.


ஏகாந்தத்தின் சுகம், வேறு 

ஏதொரு பொருளிலும் இல்லை.

எவரிடமும் ஏமாற 

ஏது சாத்தியம், அங்கே .


தானே தனக்கு நண்பன்

தலையைக் கோதும் தனயன்

தனிவழி தகுமே எனக்கு,

தனிசுகம் தெரியுது, அங்கே. 


  





 

No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...