வயது என்னைச்
சோதனை போட்டது.
அகப்பட்டன,
பல
பழைய நிகழ்வுகள்.
சோகங்கள் , சோர்வுகள்.
சோதனைக் காலங்கள்.
சிதைந்த இதயச்
சிறகுகள்.
ஆனால்,
சேதாரம் இல்லாமல்
சிக்கியதோ ஒன்றே ஒன்று.
சிறுவயது சந்தோஷங்கள்.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment