Saturday, May 15, 2021

பாசத்திற்கும் கொள்ளி

தை யலாள் தலைவனைத் தேற்றிடத் தவிக்க

வை த்தியரோ வழியின்றி கை விரித்திட

மை தானத்தில் உடல் ஒக்கி விழிந்திட

வை யகத்தில் உயிரொன்று குறைந்ததுவே.


ஐ ம்பூதக் கூறுகளும் அழியும் நேரமிது

மை தீட்டிய கண்கள் கரையும் காலமிது

கை கூப்பி ஊரார் விடை கொடுக்க, காட்டில்

வை த்தார் உடலோடு பாசத்திற்கும் கொள்ளி.

   

Dilip 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...