Saturday, May 15, 2021

பாசத்திற்கும் கொள்ளி

தை யலாள் தலைவனைத் தேற்றிடத் தவிக்க

வை த்தியரோ வழியின்றி கை விரித்திட

மை தானத்தில் உடல் ஒக்கி விழிந்திட

வை யகத்தில் உயிரொன்று குறைந்ததுவே.


ஐ ம்பூதக் கூறுகளும் அழியும் நேரமிது

மை தீட்டிய கண்கள் கரையும் காலமிது

கை கூப்பி ஊரார் விடை கொடுக்க, காட்டில்

வை த்தார் உடலோடு பாசத்திற்கும் கொள்ளி.

   

Dilip 

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...