Saturday, May 22, 2021

இன்சொல்

காற்றிற்குத் தெரியாது - தீயை ஊதினால் 

காடே எரிந்து சாம்பலாகும் என்று.


பெருமழைக்குத் தெரியாது - வெள்ளத்தால் 

பெருந் சேதம் விளையும் என்று.


நுணலுக்குத் தெரியாது - தன் குரலால் 

அரவத்திற்கு அழைப்பு விடுகிறோமென்று.


மனிதன் நாக்கும் அறியுமோ - மற்றவர் 

மனதை ரணமாக்குகிறோமென்று?


-திலீப்-


நுணல் - frog 

அரவம்- snake 

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...