Tuesday, January 16, 2024

மனிதன் மாறி விட்டான்

 மனிதன் மாறி விட்டான் 

=================


அன்று -

இறை தேட 

இரை தேடினான் .


இன்று -

இரை தேட 

இறை தேடுகிறான் .


-திலீப் 


இறை : பரம்பொருள்

இரை : பொருள்  

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...