மனிதன் மாறி விட்டான்
=================
அன்று -
இறை தேட
இரை தேடினான் .
இன்று -
இரை தேட
இறை தேடுகிறான் .
-திலீப்
இறை : பரம்பொருள்
இரை : பொருள்
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
மெய்யாலுமே உனுக்கு பொறந்த நாளா மெய்யப்பா , படா குஜால்ப்பா! 47B ல அண்ணா நகர் வுட்டா கிண்டி வர்ற வரைக்கும் குஜிலிங்களையே கரெக்ட் பண்ணி காண...
No comments:
Post a Comment