மனிதன் மாறி விட்டான்
=================
அன்று -
இறை தேட
இரை தேடினான் .
இன்று -
இரை தேட
இறை தேடுகிறான் .
-திலீப்
இறை : பரம்பொருள்
இரை : பொருள்
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment