Tuesday, January 16, 2024

மனிதன் மாறி விட்டான்

 மனிதன் மாறி விட்டான் 

=================


அன்று -

இறை தேட 

இரை தேடினான் .


இன்று -

இரை தேட 

இறை தேடுகிறான் .


-திலீப் 


இறை : பரம்பொருள்

இரை : பொருள்  

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...