Thursday, October 24, 2013

நான்மறை


நான்மறையில் நான் மறைந்தேன்
ஊணுறக்கம் தான் மறந்தேன்
தாநென்கிற  ஊழ்த்  துறந்தேன்
ஆணவனில் "நான்" மறைந்தேன்.
❣D❣

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...