Sunday, September 28, 2014

என் இதயமே


என் இதய ஜீவன் நீயே
இன் மொழியால் கொல்கிறாயே
விழிப் போர் தொடுக்கும்போது
எப்போதும் வெல்கிராயே

எங்காவது கிடைப்பாயா
தேடாமலே

பங்காவது கிடைக்காதா
பாவையுன்தன் மனதிலே

பிறப்பென்று இனி இருந்தால்
கூட இருப்பேன்

உருப்பெற்று சிறப்புற்று
சடுதியில் உனை சேர்ந்திடுவேன்

No comments:

வாமமனே வையத்துள் எமை வாட்டுவதேன்?

 நாரணனே உனை நாள்தோறும் போற்றியும் வாமமனே வையத்துள் எமை வாட்டுவதேன்? தாரணனாய் வந்தவனே மூன்றடி கேட்டு, மாபலனும் கொடுத்ததேன், எமக்கு இன்றென் தோ...