Sunday, March 15, 2015

இதயத்துடிப்பு


ஊடல்கொண்டு
போகும் பெண்ணே
உற்றுக்கேள்

அது
உன் நடை சத்தம்  அல்ல
என் இதயத்துடிப்பு

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...