Sunday, April 12, 2020

விழிவண்டுகள் மொய்த்தன


உன் விழிவண்டுகள் மொய்த்தன
என் மனத் தோட்டத்தில்
என் இதய பூக்களோ
நனைந்திட்டன
தேன் மழையில்.


இன்று மனம் என்னும்
இளங்காளை உன்
காதல் பிடியில்
என்று கொடுப்பாயோ
இடம் உந்தன்
பஞ்சு மடியில்.



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...