Sunday, April 12, 2020

காதல் செய்வோம்

காதல் செய்வோம்
கண்கள் பூக்கும் வரை
காதல் செய்வோம்
அலைகள் ஓயும் வரை
காதல் செய்வோம்
வேர்வை காயும் வரை
காதல் செய்வோம்
பூமியில்  உள்ள வரை

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...