Sunday, July 6, 2025

முகத்தில் தூசி

முகத்தில் தூசிகள் நின்றன சுமையாய்,

முனைந்து கண்ணாடி துடைத்தேன்!

என் மங்கிய வதனம் பார்த்தேன்,

எதிரியாய் கண்ணாடி கண்டேன்!


உணர்ந்த பின் தான் உருக்கம் வருகின்றது,

உறங்கும் உண்மை விழிக்கிறது.

என் தவறே என் பார்வையின் பிழை;

தூசியில் இல்லை, என் பார்வையில் மழை! 



No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...