Friday, January 25, 2013

ராசி


என் கையின்
ராசியான ரேகைகள்
எங்கோ விழுந்து விட்டன.

கண்டெடுத்தால்
உன் கையில்
எடுத்துக்கொள்.

என் பங்கு சந்தோஷத்தை
உன் கையில்
அலங்கரித்துக்கொள்.

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...